விசிக தலைவர் தொல்.திருமாவளவன் இல்ல திருமண விழா அரியலுரில் நடைபெற்றது. அதில் அகில இந்திய டாக்டர் விருகை V.N.கண்ணன் தலைமையில் நமது அமைப்பின் மாநில , மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :54 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்திண்மைஉண் டாகப் பெறின். பொருள்கற்பென்னும் திண்மை





