வேங்கவயல் விவகாரம்: செ.கு.தமிழரசன் தலைமையில் கருத்தரங்கம்

சென்னை:
சென்னை நிருபர்கள் சங்கம் சேப்பாக்கத்தில் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் ஆதிதிராவிடர் வசிக்கும் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்தவர்கள் யார்? குற்றவாளிகளை கண்டுபிடிக்க தடையாய் இருப்பது எது? என்பது குறித்த கருத்தரங்கம் இந்திய குடியரசுக் கட்சி தலைவர் டாக்டர்.செ.கு.தமிழரசன் தலைமையில் நடைபெற்றது. இக்கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜி.துர்வாசன் வரவேற்றார். ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.கே.கிருஷ்ணன் கருத்துரை வழங்கினார்.
கருத்தரங்கில் மனித உரிமை செயல்பாட்டாளர், பத்திரிகையாளர் பல்கலைக்கழக பேராசிரியர், எழுத்தாளர், மற்றும்ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் பிரபு, வழக்கறிஞர் ச.கல்பனா, பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்திய குடியரகு கட்சி இரா.அன்பு வேந்தன் செய்திருந்தார்.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்

வேங்கவயல் விவகாரம்: செ.கு.தமிழரசன் தலைமையில் கருத்தரங்கம்

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்