வேடசந்தூர் அருகே பழனி பாதயாத்திரை பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, பக்தர் பலி

வேடசந்தூர் அருகே பழனி பாதயாத்திரை பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, பக்தர் பலி – விபத்து ஏற்படுத்தியவர் திமிர் பேச்சுபழனி தைப்பூச திருவிழாவிற்கு முன்னிட்டு திருச்சியை சேர்ந்த ஆனந்த் என்பவர் பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார்திண்டுக்கல், வேடசந்தூர் அருகே வெள்ளனம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வினோத்குமார் என்பவர் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து ஆனந்த் மீது மோதினார் இதில் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.விபத்தை ஏற்படுத்திய வினோத்குமார் மற்றும் உறவினர்கள் செய்தியாளர்களிடம் திமிராக பாதயாத்திரை பக்தர்கள் தான் பார்த்து வரவேண்டும் வெள்ளை கோட்டை தாண்டி வரக்கூடாது என்று திமிராகவும், தெனாவட்டாகவும் பேசினார்.இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் விசார

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு

வேடசந்தூர் அருகே பழனி பாதயாத்திரை பக்தர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து, பக்தர் பலி

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள் மீது நடவடிக்கை

முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து விரைந்து சேவை வழங்காவிட்டால் சிஎம் டி ஏ அதிகாரிகள்

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு