சென்னை : அதிமுக கொடி, கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் இனி பயன்படுத்தினால் அது சட்டவிரோதம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் அணியினர் உச்சநீதிமன்றம் சென்றாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





