சென்னை:
சென்னை அண்ணா நகரில் அதிவேகமாகச் சென்ற கார் சாலையில் நின்றிருந்த தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என 6 பேர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து 2 பேர் தப்பிய நிலையில் பிடிபட்ட ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






