அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில் இன்று நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகியின் காரில் சென்று மாநாடு திடலை பார்வையிட்டார். மேலும் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். மாநாட்டு திடலுக்கு அருகில் உள்ள வீட்டில்தான் விஜய் தற்போது தங்கியுள்ளார்.

இந்நிலையில் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக தொண்டர்கள் நேற்று இரவு முதலே சாரை சாரையாக மாநாட்டு திடலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பெண்களும் மாநாட்டில் பங்கேற்பதற்காக திரண்டனர். மாநாட்டு திடலில் 50000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டிருந்ததால் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு குவிந்தனர்.

பிற்பகலுக்கு பிறகு மாநாடு நடைபெறும் இடத்திற்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அத்துமீறி காலையிலேயே மாநாட்டு திடலுக்குள் நுழைந்த தொண்டர்கள் போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்து இடம் பிடித்தனர். வெயில் காரணமாக அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் தற்போது மயக்கம் அடைந்துள்ளனர். ஏற்கனவே மாநாட்டு நிர்வாகிகள் மருத்துவ முகாம்களை மாநாட்டு திடலில் அமைத்துள்ளனர்.

அந்த மருத்துவ குழுவினர் மயக்கம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.மேலும் தொண்டர்களுக்கு உடனடியாக குடிநீர் உள்ளிட்ட அனைத்தும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொண்டர்கள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளனர. இதனால் விக்கிரவாண்டி சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது தொண்டர்கள் தொடர்ந்து வருகை புரிவதால் ஆம்புலன்ஸ்கள் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தொண்டர்களின் வருகை அதிகரித்து வருவதாலும் தொண்டர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாநாட்டு திடலில் அதிகாலை முதலே அமர்ந்திருப்பதால் முன்கூட்டியே தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாநாட்டை தொடங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. இதனை தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

முன்னதாக மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும், 5 மணிக்கு கட்சியின் தலைவர் விஜய், மாநாட்டு மேடைக்கு வருகை புரிவார், அங்கு அமைக்கப்பட்ட பிரத்தியேக நடைமேடையில் ராம்ப் வாக் செய்து தொண்டர்களை நோக்கி கையசைப்பார் கொடியேற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனைத்து நிகழ்வுகளும் முன்கூட்டியே நடைபெறும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கே மாநாடு தொடங்கும் என தமிழக வெற்றி கழகம் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

அலைமோதும் தொண்டர்கள்.. முன்கூட்டியே தொடங்கும் தவெக மாநாடு…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர