ஆன்லைன் ரம்மியால் ராணுவ வீரர் தற்கொலை…..

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை மகன் மணித்துரை (28). இவர் 2015 முதல் ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு உதயசுருதி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்த மணித்துரை, கடந்த 1-ம் தேதி அதிகாலையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, உறவினர்கள் அஞ்சலிக்கு பின் தகனம் செய்யப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மணித்துரை, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் என தெரிகிறது. கடந்த 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு கீழக்கரந்தையில் உள்ள அவரது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்துவிட்டதாகவும், இதனால் கடன் ஏற்பட்டுள்ளதால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார். பேசிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது தந்தை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது. இவரது தற்கொலை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

ஆன்லைன் ரம்மியால் ராணுவ வீரர் தற்கொலை…..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட