மக்கள் மேம்பாட்டு கழகத்தின் துவக்க விழாவிற்கு தலைமையேற்று ஆசீர் வழங்கிய விழுப்புரம் மாவட்டம் ஆயந்தூர் பங்கு தந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மக்கள் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம் என பொதுச் செயலாளர் தானியேல் தர்மராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





