இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் நடத்தும் திருக்குறள் உண்மை உரை பேரவை…

மண்டல கூடுகை திருச்சி
நாள் 7-11-24 வியாழக்கிழமை
காலை 10:00 மணி
இடம்: TMSSS HALL, ஜென்னி பிளாசா, (ஜேம்ஸ் அகாடமி அருகில்) 49 J பாரதியார் சாலை, திருச்சி (ரயில் முனையம் அருகில்)
அனைத்து மாவட்ட தலைவர்கள்,பொறுப்பாளர்கள்,குழு தலைவர்கள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

தலைமை: பேராசிரியர் இறைமொழியன். எம் ஏ எம் பில்,
முன்னிலை. சகோ. வில்லியம்ஸ் (பொதுச்செயலாளர்),
சகோ. பீட்டர் கிறிஸ்டோபர்(துணை பொதுச்செயலாளர்)
சகோ. முல்லைத் தமிழன். (பொருளாளர்)
முனைவர். தனராசு. (ஒருங்கிணைப்பாளர்)
கூட்ட ஏற்பாடு: சகோ. திருச்சி சேவியர்(தலைவர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் நடத்தும் திருக்குறள் உண்மை உரை பேரவை…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.