இந்தியர் ஆன்மீக விடுதலை இயக்கம் 2025 பிப்ரவரி மாத சென்னை பொறுப்பாளர்கள் கூடுகை 5-2-25 புதன் கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெறும். சென்னை மாவட்டம் அதிக மக்கள் தொகை கொண்ட பெருமாவட்டமாக 5 பகுதிகளாக எடுத்துக்கொள்ளப்பட்டு வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு மற்றும் மத்திய பகுதிகளை உள்ளடக்கி, பகுதிக்கு 7 பொறுப்பாளர்களை கொண்டு செயல்படும். ஆகவே, நமது சென்னை மாவட்ட பகுதி மற்றும் தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கு பெற அன்புடன் அழைக்கிறோம். இவன் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி 994052519