இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சட்டமன்ற அலுவலகத்தில் தமிழ்நாடு மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவுறுத்தலின்படி திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர் அண்ணன் ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் திருச்செந்தூர் நகரச் செயலாளர் வால் ஆர் சுடலை,தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மணல்மேடு மா சுதாகர், தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் கேடிசி முருகன், அயலக அணி மாவட்ட துணை அமைப்பாளர் டேனியல் ஜெபசிங், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை தலைவர் கோ சந்திரசேகர், முன்னாள் நகரச் செயலாளர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர் ஆனந்த, முன்னாள் ஒன்றிய அணி இளைஞரணி செயலாளர் மணல்மேடு சுரேஷ் மற்றும் கழக உடன்பிறப்புகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

இந்திய குடியரசின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஏபி ரமேஷ் அவர்கள் தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட