இஸ்லாமியர்களின் 3% இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வேண்டுகோள்

சென்னை:
இஸ்லாமியருக்கு மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதனால் எத்தனை பேர் பயன்பெற்று உள்ளனர் என்று தமிழ் நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ப.மா.க.தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை எழும்பூரில் பா.ம.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இஸ்லாமியர்களுடன் நோன்பு கஞ்சி பருகினார்.
நிகழ்ச்சியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இஸ்லாமியர்களுக்கு மூன்றரை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை தமிழ்நாடு அரசு வெளிப்படையாக வெள்ளை அறிக்கை மூலம் விளக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா, பகுதிகள் அறிவிக்கப்பட்டதால் தஞ்சாவூர் நிலக்கரி எடுக்கும் முடிவு திரும்பப்பெறப்பட்ட நிலையில் நிலக்கரி விவகாரத்தில் தஞ்சைக்கு ஒரு நியாயம், கடலூருக்கு ஒரு நியாமா என்று கேள்வி எழுப்பியவர் கடலூர் மாவட்டத்தை அளிப்பதற்கு சூழ்ச்சி நடைபெறுவதாக கூறியுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் 3% இட ஒதுக்கீட்டில் பயனடைந்தவர்கள் எத்தனை பேர்? வெள்ளை அறிக்கை வெளியிட அன்புமணி வேண்டுகோள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.