உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யோகா ஆசிரியர்கள் பணியினை தொடர அரசு அனுமதிக்க கோரிக்கை

சென்னை:
தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோக ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.காசிநாத துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பட்டயம் பட்டம் பெற்ற யோகா ஆசிரியர்கள் சங்க உறுப்பினர் சோமு குமார் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ரிட் மனுவில், தன்னிச்சையாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்றுனர் பணியில் அமர்த்த சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு, மத்திய அரசின் ஆயுஷ் துறையின் யோக பயிற்றுனர்களை நிர்ணயித்த தகுதி மற்றும் வழிகாட்டுதல் சம்பந்தமான உத்தரவு நாள் 14.7.2020 மற்றும் மேற்படி உத்தரவு அடிப்படையில் மாநில அரசின் அரசு ஆணை 715 மக்கள் நல்வாழ்வுத்துறை நாள் 14.6.2021 ஆகியவை முறியதாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் பிறப்பித்த உத்தரவு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
மேற்படி மத்திய அரசின் வழிகாட்டுதல் மற்றும் மாநில அரசின் ஆணைப்படி சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற யோகா பயிற்சியாளர்களை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி நியமனம் செய்ய வேண்டுமென உத்தரவு உள்ள சூழ்நிலையில், இந்த உத்தரவிற்கு எதிராக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் தன்னிச்சையாக விதிகளுக்கு புறம்பாக பி.என்.ஒய்.எஸ். டாக்டர்களை யோகா பயிற்சியாளர்களாக நியமிக்க செய்து அனைத்து மாவட்ட மருத்துவ மற்றும் சித்த மருத்துவ அதிகாரிகளுக்கு பிறப்பித்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் சுமார் 233 சான்றிதழ், பட்டயம், பட்டம் பெற்ற தகுதியான நபர்களை யோகா பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டு சிறப்பாக பணிபுரிந்து வருகிறார்கள். மேலும் அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். உயர்நீதிமன்ற தடை ஆணையை எங்களைப் போன்று குறைந்த மாத சம்பளத்தில் பணியாற்றி வரும் யோகா பயிற்சியாளர்களின் வாழவாதாரத்தை பாதுகாத்துள்ளது சட்டம் மற்றும் நீதி வென்றுள்ளதாக எங்கள் சங்கத்தின் சார்பாக கருதுகிறோம். பல்வேறு சட்ட போராட்டம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டும் வழக்கறிஞர் அறிவிப்பு மற்றும் பத்திரிரிகையாளர்கள் சந்திப்பு பேரணி நடத்தியும் எந்தவித பயனும் தாரத நிலையில் நாங்கள் நீதி மற்த்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. எங்கள் தரப்பு வாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் பணியினை தொடர அரசு அனுமதிக்க வேண்டுமென சங்கத்தின் சார்பாக கேட்டுக¢கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி யோகா ஆசிரியர்கள் பணியினை தொடர அரசு அனுமதிக்க கோரிக்கை

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய