ஊரக வளர்ச்சி- ஊராட்சிதுறை சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்….

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம் தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
நீதிமன்ற உத்தரவின்படி பணி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை அரசாணை எண் 64ன்படி நியமனம் செய்ய வேண்டும். அரசாணை எண் 17ஐ ரத்து செய்ய வேண்டும். மே மாத சம்பளம் வழங்க வேண்டும். ரேன்டமிஷேசன் நீக்கி பழைய நிலையில் ஒன்றியத்தில் பணி வழங்க வேண்டும். அறிக்கை செலவின தொகை வழங்க வேண்டும்.
நிலுவையில் உள்ள பயணப்படி தொகையை வழங்க வேண்டும். வழஙகப்படாமல் உள்ள ஆறு ஆண்டு சம்பள உயர்வு வழங்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், தமிழ்நாடு சமூக தணிக்கை சங்க ஊழியர்கள் சார்பில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே ஜூலை 5ம் தேதி ஒரு நாள் கவன ஈர்ப்பு மற்றும் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்

ஊரக வளர்ச்சி- ஊராட்சிதுறை சங்க ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்….

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்