சென்னை:
பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்படி பழனிசாமி நாளை டெல்லிக்கு செல்கிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, மக்களவை தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக அ.தி.மு.க. தலைமை கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





