என்வேலையில் கிளீயராக இருக்கேன் என இளையராஜா வீடியோ வெளியிட்டு பதிலளித்துள்ளார்.
மற்றவர்கள் என்னைப்பற்றி பேசுவதைப்பற்றி எனக்கு கவலையில்லை.மற்றவர்களை கவனிப்பது என் வேலை அல்ல.என்னைப்பற்றிய வீடியோக்கள் வருவதாக சொல்கிறார்கள்; அதில் கவனம் செலுத்துவதில்லை.35 நாட்களில் முழுமையாக ஒரு சிம்பொனி ஒன்றை முழுமையாக முடித்துள்ளேன். இசையோடு விழாக்களிலும் கலந்து கொண்டு வருகிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் பேசி தன்னைப்பற்றி பேசியவர்களுக்கு பதிலளித்துள்ளார் இளையராஜா.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!
இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்






