எம்மிடம் இவ்வளவு சொத்துக்கள், பொருட்கள், வசதிகள் மற்றும் பணமிருக்கிறது என்று பெருமைப்பட்டு சந்தோசப்படுவதை விட மேலானது, எம்மோடு கிறிஸ்து வாழ்கிறார் என்பதை நினைத்து பெருமைப் பட்டு, சந்தோசப்படுவதே உண்மையான மகிழ்ச்சியாகும், காரணம் கிறிஸ்து எம்மோடு வாழும் போது எமக்கு ஒரு குறையும் இருக்காது”. திருத்தந்தை பிரான்சிஸ்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






