எஸ்பிஐ வங்கியில் காலி பணியிடங்கள்..

6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை பாரத ஸ்டேட் அறிவித்துள்ளது. எஸ்பிஐ அறிவித்துள்ள பணியிடங்களை பற்றி இங்கே முழுமையாக பார்க்கலாம். பாரத ஸ்டேட் வங்கி ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளமான sbi.co.in ஐப் பார்வையிடுவதன் மூலம் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இந்த பணிக்கு செப்டம்பர் 21 வரை விண்ணப்பிக்கலாம் என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், பாரத ஸ்டேட் வங்கியில் 6160 பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு வயது 20 வயது முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் உள்ளூர் மொழி தேர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கும். எழுத்துத் தேர்வில் 100 கேள்விகள் இருக்கும். அதிகபட்ச மதிப்பெண்கள் 100. தேர்வின் காலம் 60 நிமிடங்கள் ஆகும். எழுத்துத் தேர்வுக்கான கேள்விகள் பொது ஆங்கிலம் தேர்வு தவிர 13 பிராந்திய மொழிகளில் அமைக்கப்படும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தவிர, அசாமிஸ், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கனி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது ஆகிய மொழிகளிலும் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். பொது / OBC / EWS வகை விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும். SC/ST/PWBD வகை விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் ஏதுவும் செலுத்த தேவையில்லை. மேலும் தொடர்புடைய விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

இந்த பணிக்கு விண்ணபிக்க முக்கிய தேதிகள்:- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 1 செப்டம்பர் 2023
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21 செப்டம்பர் 2023 எழுத்துத் தேர்வு: அக்டோபர்/நவம்பர் 2023. என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

எஸ்பிஐ வங்கியில் காலி பணியிடங்கள்..

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை