ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பரிதாகமாக உயிரிழந்தனர். அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் செயல்பட்டு வரும் ரசாயன கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதில் பலர் காயம் அடைந்தனர் இவர்கள் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் சிக்கியவர்களில் 16 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தீபாவளி மறுநாளான இன்று ஏற்ப்பட்ட இந்த தீ விபத்து காரணமாக ஐதராபாத் மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





