ஈரானில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், காஷ்மீரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் கடைசியாக அளித்த தங்க நகையை கண்ணீருடன் நன்கொடையாக அளித்துள்ளார்!அப்பெண்ணின் கணவர் 28 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில், அவர் அளித்த அன்பு பரிசை பத்திரமாக வைத்திருந்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 85:வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்துஓம்பிமிச்சில் மிசைவான் புலம்? விளக்கம்:வந்த விருந்தினருக்கு உணவளித்து,






