திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டமன்ற தொகுதி130 இல் 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி பள்ளபட்டி பிரிவு சாலை, விருவீடு கள்ளர் மடம், வத்தலகுண்டு சோதனை சாவடி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 9 பறக்கும் படை குழுக்களையும்,9 நிலையான கண்காணிப்பு குழுக்களை ஆய்வு செய்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி , மாவட்ட தேர்தல் அலுவலர் சுகுமார், உதவி மாவட்ட அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் அறிவுரை வழங்கினர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





