கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம்……

கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிமன்றத்தில் இன்று பரபரப்பு தீர்ப்பு நிறைவேற்றம்…

கரூரில் பிரண்ட்லைன் டெக்னாலஜி சென்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர் அன்புத்தேன் இவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனின் மகன் ஆவார் இவர் ஏர்டெல் நிறுவனத்தில் சிம் கார்டு வாங்கி பயன்படுத்தி வந்தார் இடையில் புதிதாக ஒரு பிளான் வந்துள்ளது அதில் சேர்ந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும் என்று ஏர் டெல் நிறுவன பணியாளர் சொன்னதை நம்பி வேறொரு பிளானுக்கு மாறினார் ஆனால் அதுவரை ரூபாய் 500 மட்டும் மாதம் பில் வந்தது தாண்டி மாதம் 2000, 5000 என்று பில் வர ஆரம்பித்தது அது குறித்து கேட்ட பொழுது சரியான பதிலை ஏர்டெல் நிறுவனத்தின் அதிகாரிகள் சொல்லவில்லை எனவே இது முறைகேடாக அதிக பில் அனுப்பிய ஏர்டெல் நிறுவனத்தின் மீது கரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் அன்புத்தேன் வழக்கு தொடர்ந்தார்

அந்த வழக்கை விசாரித்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்
அன்புத்தேனுக்கு மன உளைச்சல் காரணமாக ஏர் டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு இன்று ஏர்டெல் நிறுவனத்தார் 33 ஆயிரத்து 637 ரூபாய்க்கான செக்கை கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 23/06/2023 அன்று சமர்ப்பித்தனர கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் கூடுதல் நீதிபதி ரத்தினசாமி ஆகியோர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் முன்னிலையில் அன்பு தேனிடம் மேற்படி காசோலை வழங்கினர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
youtube
thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய

கரூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் ஏர்டெல் நிறுவனத்துக்கு அபராதம்……

thagavalexpress

thagavalexpress

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet consectetur adipiscing elit dolor

காசி தமிழ் சங்கமம்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு

இந்தியா – அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை

முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர்  டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறான வகையில் விளம்பரப்படுத்திய பயிற்சி நிறுவனத்திற்கு ரூ. 3 லட்சம் அபராதம்

ஐஐடி- ஜேஇஇ தேர்வு முடிவுகள் குறித்து தவறாகத் தேர்வாளர்களை வழிநடத்தும் வகையில் விளம்பரப்படுத்திய

பிஎஸ்என்எல் 3-வது காலாண்டில் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது – 2007-க்கு பின் முதன் முறையாக லாபம் ஈட்டப்பட்டுள்ளது

இந்த நிதியாண்டின் 3-வது காலாண்டில் பிஎஸ்என்எல் ரூ.262 கோடி லாபம் ஈட்டியுள்ளது. 2007-க்கு

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிறப்பு படை வீரர்களுக்கு ஆற்காடு நகர பிஜேபி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

ராணிப்பேட்டை மாவட்டம்கடந்த பிப்ரவரி 14, 2019 அன்று ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் மத்திய