இளைஞர் நயன் மற்றும் விளையாட்டு பேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயுநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று (4.7.2023) தலைமைச் செயலகத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்ட “கலைஞர் -கலைஞர்” குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இணைத் தலைவர்கள் – கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், உறுப்பினர் செயலர் – முதலமைச்சரின் செயலாளர் முனைவர் எம்பாஸ். சண்முகம், குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், கவிஞர் பா, விஜம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ரா. முரளி, திரைப்பட இயக்குநர் திருராஜு முருகள், கவிஞர் யுகபாரதி, தமிழ் ஸ்டுடியோ நிறுவனர் அருண் மோ,செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த. மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





