கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைசெயலாளர்…

சென்னை மாநகரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயன்படுத்தப்படவுள்ள
1800 பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாடுகளை கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர்
ஜெ.இராதாகிருஷ்ணன், இன்று (14.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் பார்வையிட்டார். உடன் நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையாளர் ராஜாராமன், கூடுதல் ஆணையாளர் (வருவாய் (ம) நிதி)) ஆர்.லலிதா, இணை ஆணையாளர் (பணிகள்) ஜி.எஸ்.சமீரன், உதவி ஆணையாளர் (பொ.நி.(ம)ப.) சூரியபிரகாஷ் மற்றும் பணியாளர்கள் உடன்யிருந்தனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் பயோ மெட்ரிக் கருவிகளின் செயல்பாட்டை ஆய்வு செய்தார் கூடுதல் தலைமைசெயலாளர்…

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட