கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 24.08.2024 சென்னை கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் ரூ.12.66 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவை ரூ.8.72 கோடி
மதிப்பீட்டில் நவீன 15 டெஸ்லா எம்.ஆர்.ஐ இயந்திரம் மற்றும் ரூ.3.94 மதீப்பீட்டில் குடல் இரைப்பை உள்நோக்கி கருவி. இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மை செயலாளர் சுகன்தீப் சிங் பேடி. இ.ஆ.ப மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் இரா.சந்திரமலர். பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் துறைராஜ் கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி கதிரியல் துறை ராகவி குடல் இரைப்பை மருத்துவ நிபுணர் ராம்குமார் குடல் இரைப்பை அறுவை சிகிச்சை செந்தில்குமார். சிறப்பு அலுவலா் ரமேஷ் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிண்டி கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் நவீன மருத்துவ உபகாரங்களை தொடங்கி வைத்தார் அமைச்சர்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.