சென்னை என்விரோ நிறுவனத்தின் மூலம் நடத்தப்பட்ட குப்பை தரம் பிரிக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (15.07.2023) ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் துணை மேயர் மு. மகேஷ் குமார், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் ஜெ. இராதாகிருஷ்ணன், ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், நிலைக்குழுத் தலைவர் (பொது சுகாதாரம்) ஜி.சாந்தகுமாரி, கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், தலைமை பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், பரிசுத்தம் (திட்டத் தலைவர் சென்னை என்விரோ), ரவி சண்முகம் (துணை திட்டத் தலைவர் சென்னை என்விரோ) உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





