குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தகவல் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த தகவலில்£, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு வந்து சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும், பெறவும் வேண்டி உள்ளது. நீண்ட தூரத்தில் இருந்து வருவதற்கு எங்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே பல இடங்களில் முகாம்கள் நடத்தினாலும் எங்களுக்கு அருகில் உள்ள தாம்பரம் (இருப்பு) குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தினால் எங்களுக்கு சிரமம் இன்றி இருக்கும். மக்கள் நலப்பணியில் சிறப்பாக பணியாற்றும் தமிழக முதல்வர் இதனை கவனத்தில் கொண்டு எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400