சென்னை மாநகரம் கேகே நகர் தெற்கு பகிர்மான உட்பட்ட மேற்கு ஜாபர்கான் பேட்டை ஜம்புலிங்கம் தெரு ஆகிய தெருக்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள வீடுகளுக்கு வான் வழியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் தெருவில் ஆறு சிமெண்ட் போஸ்ட்டு கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது மேலும் வீடுகளில் செல்லும் மின் கேபிள்கள் மற்றும் வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. வான் வழியாகச் சொல்லும் மின் இணைப்புகளை அகற்றி தரை வழியாக மின் இணைப்புகளை வழங்க கேட்டு கொள்கிறோம்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





