கே.கே. நகர் மின்சார வாரியமே நடவடிக்கை எடு

சென்னை மாநகரம் கேகே நகர் தெற்கு பகிர்மான உட்பட்ட மேற்கு ஜாபர்கான் பேட்டை ஜம்புலிங்கம் தெரு ஆகிய தெருக்களில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு உள்ள வீடுகளுக்கு வான் வழியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஜம்புலிங்கம் தெருவில் ஆறு சிமெண்ட் போஸ்ட்டு கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது மேலும் வீடுகளில் செல்லும் மின் கேபிள்கள் மற்றும் வயர்கள் அடிக்கடி அறுந்து விழுகிறது. வான் வழியாகச் சொல்லும் மின் இணைப்புகளை அகற்றி தரை வழியாக மின் இணைப்புகளை வழங்க கேட்டு கொள்கிறோம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கே.கே. நகர் மின்சார வாரியமே நடவடிக்கை எடு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.