பெருநகர சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம் ஏரிக்கரை சாலையில் கனமழை மற்றும் மிக்ஜாம் புயலின் தாக்கத்தினை தொடர்ந்து விழுந்த மரங்கள் மற்றும் குப்பைகளை மாநகராட்சி ஊழியர்களால் அப்புறப்படுத்தும் பணியினை கூடுதல் தலைமைசெயலாளர் ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





