சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு..

சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் இராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கலைமகள் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) சங்கர்லால் குமாவத், தலைமையில் இன்று நடைபெற்ற காற்று மாசினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் அதனைத் தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாமில் மாணவ, மாணவியர் அனைவரும் காற்று மாசு தவிர்த்தல் உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், தலைமைப் பொறியாளர் (திடக்கழிவு மேலாண்மை) என்.மகேசன், சுகாதாரக் கல்வி அலுவலர் டி. ஜி. சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளிக் காப்பாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச தூய்மையான காற்று தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்பு..

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.