சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் மற்றும் J1 சைதாப்பேட்டை ஆர் 6 – குமரன் நகர் காவல் சிறார் மன்றம் இனணந்து சிலம்பம் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டிக்கு ஆசான்.ப.குமார் தலைமை வசித்தார், முன்னிலை ஓவியர் லதாமணி, S.கிறிஸ்டின் ஜெயசில் உதவி ஆணையாளர், P.பொன்ராஜ் ஆர் 6. காவல் ஆய்வாளர், இ.சிவகுமார் J1 காவல் ஆய்வாளர், மாநில நூலகத்துறை தலைவர் எம்.ராஜேஷ்குமார் மாவட்ட நூலகத்துறை பொதுசெயலாளர் கே.தீனதயாளன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் 500 க்கு மேல் மாணவ மாணவிகள் இப் போட்டியை கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கபட்டது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிகரம் சீறும் சிலம்பாட்ட கலைக்கூடம் சார்பில் சிலம்பம் போட்டி நடைபெற்றது….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.