சின்னமலை மாதா ஆலயத்தில் பிரார்த்தனை

தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை வெற்றி பெற்றதன் காரணமாக சின்னமலை மாதா கோயிலில் பிரார்த்தனை செய்து, பெசன்ட் நகர் மாதா தேர் பவனிக்கு பாதயாத்திரையாக சென்ற 101 பக்தர்களுக்கு சைதாப்பேட்டை, சின்னமலை, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தையால் ஆசீர்வாதம் செய்த பன், பிஸ்கெட், வாழைப்பழம், தண்ணீர், கூல்டிரிங்ஸ். ஜெபமாலை ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளர் Ex சிறுபான்மைபிரிவு மாநில செயலாளரும், தற்போதைய மாநில பொதுக்குழு உறுப்பினருமான மார்க்கெட் தேவராஜ் தலைமையில், மத்திய சென்னை சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டாக்டர். டி.பி.வர்கீல் லின்சன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் எஸ்.ஜி.வாட்ச் குமார் மற்றும் மண்டல தலைவர் இப்ராகிம், எஸ்.சி., எஸ்.டி. அணி மாவட்ட செயலாளர் பேராளி பிரவின் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சின்னமலை மாதா ஆலயத்தில் பிரார்த்தனை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.