தமிழ்நாடு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை Ex IPS ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை வெற்றி பெற்றதன் காரணமாக சின்னமலை மாதா கோயிலில் பிரார்த்தனை செய்து, பெசன்ட் நகர் மாதா தேர் பவனிக்கு பாதயாத்திரையாக சென்ற 101 பக்தர்களுக்கு சைதாப்பேட்டை, சின்னமலை, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் உதவி பங்குத்தந்தையால் ஆசீர்வாதம் செய்த பன், பிஸ்கெட், வாழைப்பழம், தண்ணீர், கூல்டிரிங்ஸ். ஜெபமாலை ஆகியவற்றை சிறப்பு அழைப்பாளர் Ex சிறுபான்மைபிரிவு மாநில செயலாளரும், தற்போதைய மாநில பொதுக்குழு உறுப்பினருமான மார்க்கெட் தேவராஜ் தலைமையில், மத்திய சென்னை சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டாக்டர். டி.பி.வர்கீல் லின்சன் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதில் எஸ்.ஜி.வாட்ச் குமார் மற்றும் மண்டல தலைவர் இப்ராகிம், எஸ்.சி., எஸ்.டி. அணி மாவட்ட செயலாளர் பேராளி பிரவின் மற்றும் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





