அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி K. பழனிசாமி சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுடைய 269-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்புத்தேளிர் வாழும் உலகு. பொருள்நற்பண்பு பெற்றவனைக்




