சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேர் செய்யும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்…..

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவூர் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் சட்டப்பேரவை அறிவிப்பின்படி திருத்தேர் அமைக்கும் பணிக்கு ரூபாய் 99 லட்சம் மதிப்பீட்டில் நீதி ஒதுக்கப்பட்டது இந்நிலையில் மரத் திருத்தேர் செய்யும் பணி தொடக்க விழா கோவூர் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் நிகழ்ச்சி ஏற்பாட்டில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள் உடன் குன்றத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வந்தே மாதரம் ஆகியோர் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி

சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேர் செய்யும் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார்…..

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி