திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா..

15-7-23 சனிக்கிழமை தனது 90வது அகவை தொடங்கும், உலக சமயங்களை ஒன்றிக்கும் தமிழர் சமய ஆன்மவியல் அறக்கட்டளை நிறுவனர். பேராசிரியர் முனைவர் மு. தெய்வநாயகம், M.A. Phd., அவர்களின் உலக அமைதிக்கான மதங்களை கடந்த ஆன்மீக இறைத்தொண்டை பறைசாற்றும் வண்ணம், திருக்குறள் உண்மை உரை பேரவை ஒரு சிறப்பு விழாவை நடத்துகிறது. உலகத்தமிழ் சங்க தலைவர் கலைமாமணி செவாலியர் V.G. சந்தோஷம், VGP, அவர்கள் தலைமையில், முன்னாள் சென்னை மயிலை பேராயர் Dr. A. M. சின்னப்பா, SDB, அவர்கள் சிறப்புரை வழங்கி, தி.உ.உ.பேரவையில் அங்கம் வகிக்கும் பேராயர்கள் மற்றும் தமிழ் சான்றோர் வாழ்த்துறை வழங்க உள்ளனர். தமிழ் சித்தர் பேரவை தலைவர் கரூர் வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன் அவர்கள் சைவம் போற்றும் ‘இயேசுபெருமானை புரிந்துகொள்வோம்’ எனும் நூலுக்கு மதிப்புரை வழங்க உள்ளார் மேலும் தமிழர் சமய ஆன்மயவியல் மாணவர்களுக்கு சிவனடியார் பட்டய சான்றுகள் அளிக்கப்பட உள்ளன.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திருக்குறள் உண்மை உரை பேரவை துவக்க விழா..

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட