சென்னை, அசோக் நகரில் தண்ணீர் நிரப்பிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

சென்னை அசோக் நகர் 11 வது அவின்யூ சாலையில் தண்ணீர் டேங்க் அருகிள் இன்று மாலை அதிவேகமாக வந்த தண்ணீர் டேங்கர் டிரக்டர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உடனையாக R 6 காவல் நிலையம் உதவியுடன் கிரேன் வண்டி மூலம் டிராக்டரை அகற்றி சீர் படுத்தபட்டது. இதனால் அப்பகுதியில் சிலமணி நேரம் போக்கு வரத்து பதிப்புகப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்த இளைஞர் ஸ்ரீராம் கூறியதாவது : நான் ஒரு ஆக்டிங் டிரைவர். நான் காரை ஓட்டிக்கொண்டு வரும் போது என் கார் பக்கதில் தான் இச்சம்பவம் ஏற்பட்டது. தண்ணீர் டிராக்டர் ஓட்டிய டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதால் தான் கட்டுபாட்டை இழந்து விபத்து நேர்ந்தது என்றார். – நிருபர் ஜெபசக்தி.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை, அசோக் நகரில் தண்ணீர் நிரப்பிவந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.