சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்தார்…….

பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், வார்டு-17க்குட்பட்ட
அரியலூர் பகுதி சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில்
784 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறைக் கட்டடத்தை
மேயர் ஆர்.பிரியா இன்று (15.06.2023) திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, மேயர் வகுப்பறைச் செயல்பாடுகளைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு இனிப்புகளை
வழங்கி கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.சுதர்சனம், துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார், சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி எஸ்.அமிர்த ஜோதி, இ.ஆ.ப., துணை ஆணையாளர் (கல்வி) திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப.,, வடக்கு வட்டார துணை ஆணையர் திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் (கல்வி) திரு.த.விசுவநாதன் மண்டலக்குழுத் தலைவர்கள் திரு.ஏ.வி.ஆறுமுகம், திரு.எஸ்.நந்தகோபால், மாமன்ற உறுப்பினர்கள் திரு.ர.ஜெய்சங்கர், திருமதி ச. நந்தினி, மண்டல அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை தொடக்கப் பள்ளியில் புதிதாக ரூ.29.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தை மேயர் ஆர்.பிரியா இன்று திறந்து வைத்தார்…….

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.