சென்னை வண்ணாரப்பேட்டையில் ரூபாய் 20 லட்சத்தை மிரட்டி பறித்த வழக்கில் சைதாப்பேட்டை காவல் நிலைய சட்டம் ஒழுங்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சன்னி லாயிட் கைது செய்யப்பட்ட நிலையில், அவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதிக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை. அவரது சொத்து விவரங்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டா

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





