சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

சென்னை சைதாப்பேட்டை அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக இருக்கிறது. ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள், மீன் மார்கெட், காய்கறி மார்கெட், துணிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் அத்தியாவிசிய தேவைக்கான நடைபாதை கடைகள் நிறைந்திருக்கிற பகுதியாக சைதாப்பேட்டை விளங்கிக்கொண்டிக்கிறது. குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பல பகுதிகளில் இருந்து வருவார்கள். தங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த மிக்ஜாம் புயலின் காரணமாக பல நாட்களாக மக்கள் நடமாட்டமில்லாமல் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிக அளவில் அசைவ பிரியர்கள் கூடுவார்கள் ஆனால் வியாபாரிகளிடத்தில் மீன் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் அசைவ பிரியர்கள் மாலை 5 மணி அளவில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மூன்று நாட்களாக மழையில்லாத காரணத்தினாலும் மேகம் மூட்டதுடன் இருந்த போதிலும் மக்களின் நிலை கடைகளை நோக்கியே இருந்ததை நம்மால் காண முடிந்தது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச