சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

சென்னை சைதாப்பேட்டை அதிக அளவில் மக்கள் கூடும் இடமாக இருக்கிறது. ஜீனிஸ் சாலையில் அமைந்துள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள், மீன் மார்கெட், காய்கறி மார்கெட், துணிக்கடைகள், மளிகை கடைகள் மற்றும் அத்தியாவிசிய தேவைக்கான நடைபாதை கடைகள் நிறைந்திருக்கிற பகுதியாக சைதாப்பேட்டை விளங்கிக்கொண்டிக்கிறது. குறிப்பாக வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பல பகுதிகளில் இருந்து வருவார்கள். தங்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த மிக்ஜாம் புயலின் காரணமாக பல நாட்களாக மக்கள் நடமாட்டமில்லாமல் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட காரணத்தினாலும் இயல்புநிலை பாதிக்கப்பட்டுயிருந்தது. இந்த நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் அதிக அளவில் அசைவ பிரியர்கள் கூடுவார்கள் ஆனால் வியாபாரிகளிடத்தில் மீன் வரத்து குறைவாக இருந்த காரணத்தினால் அசைவ பிரியர்கள் மாலை 5 மணி அளவில் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மூன்று நாட்களாக மழையில்லாத காரணத்தினாலும் மேகம் மூட்டதுடன் இருந்த போதிலும் மக்களின் நிலை கடைகளை நோக்கியே இருந்ததை நம்மால் காண முடிந்தது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

சைதாப்பேட்டையில் சகஜநிலைக்கு திரும்புகிறதா மக்களின் அத்தியாவிசிய தேவைக்காக ?

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட