6 முதல் 12 வகுப்பு வரையிலான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு.

நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக பதிப்படைந்துள்ள பள்ளிகள் கல்லுரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் டிச.11 தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அடுத்தாண்டு மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது நடைபெற உளள்தையொட்டி அதற்குரிய கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

6 முதல் 12 வகுப்பு வரையிலான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச