6 முதல் 12 வகுப்பு வரையிலான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு.

நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற இருந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக பதிப்படைந்துள்ள பள்ளிகள் கல்லுரிகள் நாளை திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் டிச.11 தொடங்க இருந்த அரையாண்டுத் தேர்வுகள் வரும் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனறு பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் அடுத்தாண்டு மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வானது நடைபெற உளள்தையொட்டி அதற்குரிய கால அட்டவணையை பள்ளி கல்வித்துறை வெளியிட்டது.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

6 முதல் 12 வகுப்பு வரையிலான திருத்தி அமைக்கப்பட்ட தேர்வு அட்டவணை மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியீடு.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட