ஜுரிச் டைமண்ட் லீக் – 2-ம் இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா !

ஜுரிச் டைமண்ட் லீக் மீட்டில் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா.

அண்மையில் நடந்து முடிந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தி இருந்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற ஜுரிச் டைமண்ட் லீக் தொடரில் பங்கேற்றார். இறுதிச் சுற்றில் தனது முதல் வாய்ப்பில் 80.79 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார். தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாவது வாய்ப்பில் ஃபவுல் செய்தார். நான்காவது வாய்ப்பில் 85.22 மீட்டர் தூரமும், ஐந்தாவது வாய்ப்பில் மீண்டும் ஃபவுல் செய்தார். இறுதி வாய்ப்பில் 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாம் இடம் பிடித்தார்.

ஈட்டி எறிதலில் செக் குடியரசை சேர்ந்த ஜக்குப் வட்லெஜ்ச் 85.86 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து முதலிடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் இதில் மூன்றாம் இடம் (85.04 மீட்டர் தூரம்) பிடித்தார்.

இதே ஜுரிச் டைமண்ட் லீக் மீட்டில் இந்திய தடகள வீரர் ஸ்ரீசங்கர், நீளம் தாண்டுதலில் ஐந்தாம் இடம் பிடித்தார்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு

ஜுரிச் டைமண்ட் லீக் – 2-ம் இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா !

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்கு 1,111 மத்திய பார்வையாளர்கள் நியமனம்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன்

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்துமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்க மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கு