அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

“டார்கெட் 200″… திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

2026ம் ஆண்டு வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை எதிர்கொள்ள திமுக இப்பொழுதே தயாராகி வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை முதல்வர் நியமித்துள்ளார். இவர்கள் தங்களுடைய தொகுதிகளுக்குச் சென்று மாவட்ட கழகச் செயலாளருடன் கலந்து பேசுகின்றனர். அதன் பின்பு மாவட்ட கழகக் கூட்டணியில் பங்கேற்று தங்களுடைய கருத்துக்களை எடுத்துரைக்கின்றனர். இதைத்தொடர்ந்து எம்எல்ஏக்கள் நடத்தும் கூட்டங்களில் பங்கேற்று, அதற்கான பணிகள் குறித்தும் விவரித்தனர். இவர்களுடைய பணி என்னவென்றால் முகவரிகளின் பெயர் பட்டியலை சரிபார்த்தல், வாக்காளர் பட்டியல், கழக நிர்வாகிகளின் செயல்பாடுகள், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல் திறன் ஆகியவற்றை கவனித்து தலைமைக்கு தகவல்கள் கொடுக்க வேண்டும்.

இந்த பார்வையாளர்கள் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி உள்ளிட்ட பல அணிகளில் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து, தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு ஆலோசனை வழங்க அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் இன்று கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின், துறைமுருகன், டி.ஆர் பாலு, கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, டி.கே.எஸ் இளங்கோவன், பூச்சி முருகன் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது, திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும், 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அளவுக்கு கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்றும், 200 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்றும், அதுதான் நம்மளுடைய இலக்கு அதற்காக தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

“டார்கெட் 200″… திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர