தகவல் எக்ஸ்பிரஸ் அக்டோபர் மாத இதழில் நடைபாதை ஆக்கிரமிப்பு குறித்து செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில், நடைபாதையை ஆக்கிரமித்திருந்த விளம்பர பலகைகள், வாகனங்களை போக்குவரத்து துணை ஆணையர்(கிழக்கு) சமேசிங் மீனா தலைமையில் போலீசார், மாநகராட்சியினருடன் இணைந்து அகற்றினர். பொதுமக்கள் அவர்களை வெகுவாக பாராட்டினர்.

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





