திமுக வுக்கு எதிரான சதிக்கு தீனிபோடுவது திமுக தான்

தோழமை குறித்து தோழர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டாம் முரசொலியாரே…தோழமையின் தவறான செயல்பாடுகளுக்கெல்லாம் தூணை நிற்பது தோழமையும் அல்லதொழிலாளர் உரிமைகளை பரிப்பது. போராடி பெற்ற 8 மணி நேர வேலை என்பதை 12 மணிநேரமாக உயர்ந்தி தொழிலாளர்கள் மீதான சுரண்டலை அதிகப்படுத்த முனைந்தது.சாம்சங் தொழிலாளர்களை வஞ்சித்து சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது.போராட்டங்கள் நடத்துவதற்கு தடைபோடுவது. ஜனநாயக விரோதமாக செயல்பட்டு போராடுபவர்களை கைது செய்து அவர்களை அலைக்கழிப்பது.அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்க வழி செய்யாமல், அதை மறைக்கும் வகையில் செயல்படுவது.மின்கட்டணம் உயர்வு. தேர்தல் வாக்குறுதியான, மாதா மாதம் கணக்கீடு செய்யாமல் இருப்பது.சொத்து வரி உயர்வு. பொது இடங்கள் அனைத்திற்கும் கட்டணம்.என திமுகவின் தவறான செயல்பாடுகளின் பட்டியல் நீளும் #முரசொலி யாரே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக வுக்கு எதிரான சதிக்கு தீனிபோடுவது திமுக தான்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.