24. புகழ்
உலகம் உள்ளவரை அழியாது நிற்கும் கீர்த்தி.
=================================================================
வகையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்… (குறள் 238)
விளக்கம்
தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகிய புகழைப் பெறாவிட்டால், மற்றவர் தம்மைப்
பழித்துச் சொல்வதற்கு வேறு குற்றம் வேண்டியதில்லை.






