கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்
கற்றதனால் ஆய பயன்என்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
குறள் விளக்கம்: தூய அறிவினையுடைய இறைவனின் நல்ல அடிகளைத் தொழாமல் இருப்பாரானால் அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன? ஒன்றுமில்லை.
திருமறை விளக்கம்: அவ்வாறே திரு மறையும் /கொரிந்தியர் 1:31
இறைவனைத் தொழுவதில்லை எனவும் திருமறையும், திருக்குறளும் ஒரே கருத்தையே விளக்குவதை அறியலாம் இறைவன் சான் எனும் இயேசு நமக்கு ஞாளம் எனவும் யாக்கோபு 1 ஞானத்தின் பிறப்பிடம் என்றும் யோபு 28:28 ஞானம் இறை பக்தியையும் என்றும் ரோமர் 1:19:22 வசனங்களில் உலக அறிவு மட்டுமே உள்ளவர்கள்







