வான்சிறப்பு
விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியன்உலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
விண்ணிலிருந்து இறங்கக்கூடிய பரிசுத்த ஆவியின் பொழிவு இல்லாவிட்டால் விரிந்த கடலால் சூழப்பட்டிருக்கும் உலக மக்களுக்கு இறைவனை உணரும் பசியாகிய உள்ளத்திலே நின்று வருத்தம். ஏனென்றால் பரிசுத்த ஆவியின் துணை இல்லாமல் இறைவனை உணர இயலாது.






