திருப்பூரில் தேங்காய் வியாபாரிகள் போராட்டம்….

திருப்பூர் தளி – தேங்காய்களை கிலோ ரூ.50-க்கு கொள்முதல் செய்ய வலியுறுத்தி தேங்காய்களை சாலையில் போட்டு உடைத்து விவசாயிகள் போராட்டத்தில் செய்தனர். இந்த போராட்டம் உடுமலை பகுதியில் தென்னை சாகுபடி பிரதானமாகும். கடந்த சில மாதங்களாக தேங்காய்க்கு உரிய விலை கிடைப்பதில்லை இதனால் தேங்காய் வியாபாரிகள் பெரும் பொருளாதார இன்னல்களுக்கு ஆளானார்கள். ஆனால் பராமரிப்பு, இடுபொருட்கள், தேங்காய் உரித்தல் உடைத்தல் என பல்வேறு பணிகளுக்கு கூலி அதிகமாக கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் கோரி நீண்ட நாட்களாக வியாபாரிகள் கோரிக்கையும் வைத்து வருகின்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட

திருப்பூரில் தேங்காய் வியாபாரிகள் போராட்டம்….

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட