திருமயம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் அவசர கால விபத்து கட்ட பணிக்கு அடிகல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்…

புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டபடவுள்ள அவசர கால விபத்து பகுதி கட்டட பணிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் அடிகள் நாட்டினார். சுற்றுசூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் உடன் மாவட்ட ஆட்சிதலைவர் ஐ.சா.மெர்சி இ.அ.ப இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் டாக்டர்.ஏ.சண்முககனி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் செயற் பொறியாளர் (பொ.ப.து) வெ.சுகுமாரன் ஒன்றியகுழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம் உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடன்னியிருந்தனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருமயம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் அவசர கால விபத்து கட்ட பணிக்கு அடிகல் நாட்டினார் அமைச்சர் மா.சுப்ரமணியன்…

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.