புதுக்கோட்டை மாவட்டம் அறிஞர் அண்ணா மருத்துவமனையில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கட்டபடவுள்ள அவசர கால விபத்து பகுதி கட்டட பணிக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் அடிகள் நாட்டினார். சுற்றுசூழல் மற்றும் காலநிலைமாற்றத்துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதன் உடன் மாவட்ட ஆட்சிதலைவர் ஐ.சா.மெர்சி இ.அ.ப இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் டாக்டர்.ஏ.சண்முககனி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் செயற் பொறியாளர் (பொ.ப.து) வெ.சுகுமாரன் ஒன்றியகுழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம் உள்ளாட்சி பிரநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடன்னியிருந்தனர்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





