சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 35 அடி அகலம் கொண்ட நடைபாதையில் ரயில் நிலையம் முதல் உஸ்மான் சாலை வரை இருபுறமும் கடைக்காரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் ஆக்கிரமித்து பாதசாரிகளை நடக்கவிடாமல் இடையூறு செய்கிறார்கள். தட்டிக்கேட்டால் அடாவடித்தனம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை மாநகராட்சி நிர்வாகம் கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை





